சட்டசபையில் தமிழக முதல்வர் பேசும்போது எதிர் கட்சிகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதாக கூச்சலிடுவதாக..........
இரண்டு நாட்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக புது அவதாரம் எடுத்துள்ள புரட்சி கலைஞர் கேப்டன் நடத்திய உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டில்......
தனது மாநாட்டுக்கு பாதுகாப்பு தராத போலீசார் மீது பாய்ச்சலாக.......
எத்தனையோ படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன் இனிமேல் என் மகனைக்கூட போலிஸ் வேசத்தில் நடிக்க விடமாட்டேன் என்று உளறியது.....
அட...என்ன மாதிரி உலகில் நாம் வாழ்கின்றோம்.....? எதுவும் புரியவில்லையே கோலி சோடா இமான் அண்ணாச்சியிடம் கேட்டால்
அவர் போலிஸ் நிலையத்தில் சொல்வது போல்.........
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை திறந்து வைத்துக்கொண்டு குடிகாரர்களை பிடித்து கேஸ் போடுவது என்ன நியாயம்...?
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கு
என் உயிரிலும் மேலான பதிவு உலக வாசிகளே! நீங்கள் உங்கள் வீட்டருகில்...உங்க தெருவில்....உங்க ஊரில்....நடக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள் உண்மையில்...............
உங்கள் பார்வையில்.........................
தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போச்சா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-11/2/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |