உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தல் நடக்கும் நாடு இந்தியா...இன்று நரேந்திரமோடியின் வாரனாசி தொகுதி வேட்புமனு தாக்கல் மிகப் பெரிய பேரணியாக நடந்தது
தேர்தல் வேட்பு மனு தாக்களுக்காக இப்படி ஒரு சாலைப் பேரணி அதிக அளவு தொண்டர்களுடன் நடந்தது இதுவே முதல் முறை என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்
இது போன்ற ஒரு திரளான கூட்டத்தை இதுவரை எந்த அரசியல் கட்சி வேட்பாளர்களும் நடத்திக்காட்டியதில்லை இங்கே தமிழ்நாட்டில் துட்டுக்காகவும் குவாட்டர்-பிரியாணிக்காகவும் கூடும் கூட்டம் போல் இல்லை
வாரணாசியில் மோடி ஊர்வலம் சென்ற 2 கி.மீ தூரம் வழியெங்கும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது இது மோடியின் வெற்றியை தேர்தலுக்கு முன்பே பறைசாற்றுகின்றது என்கின்றார்கள் அரசியல்வல்லுனர்கள்
அதேநேரம் அவரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனு தாக்கலின் போது தன்னிடம் பாக்கெட்டில் ரூ.500 மட்டுமே உள்ளது என்று சொல்லியது நினைவு இருக்கும் ஆனாலும் அவருக்கும் கூட்டம் கூடுகின்றது
உங்கள் பார்வையில்.............
நரேந்திர மோடி VS அரவிந்த் கெஜ்ரிவால்-வாரணாசியில் வெற்றி யாருக்கு?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-1/5/2014
தேர்தல் வேட்பு மனு தாக்களுக்காக இப்படி ஒரு சாலைப் பேரணி அதிக அளவு தொண்டர்களுடன் நடந்தது இதுவே முதல் முறை என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்
இது போன்ற ஒரு திரளான கூட்டத்தை இதுவரை எந்த அரசியல் கட்சி வேட்பாளர்களும் நடத்திக்காட்டியதில்லை இங்கே தமிழ்நாட்டில் துட்டுக்காகவும் குவாட்டர்-பிரியாணிக்காகவும் கூடும் கூட்டம் போல் இல்லை
வாரணாசியில் மோடி ஊர்வலம் சென்ற 2 கி.மீ தூரம் வழியெங்கும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது இது மோடியின் வெற்றியை தேர்தலுக்கு முன்பே பறைசாற்றுகின்றது என்கின்றார்கள் அரசியல்வல்லுனர்கள்
அதேநேரம் அவரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனு தாக்கலின் போது தன்னிடம் பாக்கெட்டில் ரூ.500 மட்டுமே உள்ளது என்று சொல்லியது நினைவு இருக்கும் ஆனாலும் அவருக்கும் கூட்டம் கூடுகின்றது
உங்கள் பார்வையில்.............
நரேந்திர மோடி VS அரவிந்த் கெஜ்ரிவால்-வாரணாசியில் வெற்றி யாருக்கு?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-1/5/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |