காந்தியவாதி சசிபெருமாள் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராக காந்திய வழியில் பல போராட்டங்களை நடத்தியவர் உச்சகட்டமாக செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய களத்தில் மரணம் அடைந்தவர்
சசிபெருமாளின் மரணம் இன்று பல மதுவிலக்கு போராட்டத்திற்கு தூண்டுதலாக அமைந்துள்ளது
அதேநேரம்
அவரது மரணம் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டு இழிவு படுத்தப்படுகிறது சமுக வலைதளங்களில் நையாண்டி செய்யப்படுகிறது
சிந்தனைவாதி
அடுத்த முதலமைச்சர் ரேஸில் கேப்டன் குதிரை மருத்துவர்,வைகோ...குதிரைகளைவிட முன்னணியில்...
குடி எவ்வளவு அபாயகரமானதென்றால், அதனை எதிர்த்து போராடுகிறவர்களின் உயிரைக் கூட காவு வாங்கிவிடும் #சசிபெருமாள்
Raja Rajan
@psrajarajan
விளம்பர மோகத்தால் சசிபெருமாள் உயிரைவிட்டார் -நாஞ்சில் சம்பத்
மதுவிலக்கு அமுல் பட்படுத்த
சசிபெருமாள் அய்யா பற்றவைத்த தீ
•• அ ல் டா ப் பு •• @altaappu
சசிபெருமாள் அய்யா பற்றவைத்த தீ
•• அ ல் டா ப் பு ••
ஒருமனிதன் உச்சத்துல இருக்கும்போது இறந்துபோனால் நல்ல மரியாதை கிடைக்கும் என்பதை சசிபெருமாள் தப்பா புருஞ்சிக்கிட்டு,உச்சில போயி இறந்திருக்காரு.
பா.தன லட்சுமி
@DHANALA09
"டாஸ்மாக்" எதிர்ப்பில் முதல் களப்பலி 'காந்தியவாதி திரு. சசிபெருமாள்'
ஊருக்கே வில்லன்
@J54Joseph
சசிபெருமாள் உயிரிழப்பு தமிழகத்தில் துருபிடித்த அதிமுக ஆட்சிக்கு எடுத்துக்காட்டு : ஸ்டாலின்#ஒருவருடைய இறப்பு இன்னொருவருக்கு ஆதாயம்
நா.குமரேசன் @kumaresann45
நா.குமரேசன்
2016 தேர்தல் வரைக்கும் தலைவரோட கொள்கை மதுவிலக்கு!! தலைவரோட தோழர் சசிபெருமாள்!! தகிட தகிட..
Suriyakumar CR
@suryakmr
காந்தியவாதி சசிபெருமாள் அய்யாவும் திமுக அரசியல் சூதுக்கு பலி..
தமிழரசன்
@isaipriya21
முதலில் டிராபிக் ராமசாமி இப்போது சசிபெருமாள்,
அவர்கள் மீது பெருவாரியான மக்கள் வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டனர்.
படித்துறை நண்பேன்டா®
@iampadithurai
சசிபெருமாள் இறந்தும் மதுவிலக்கு இல்லாதது பெரும் குற்றம் - வைகோ
கத்தி பேசறதுக்காக உங்கள நல்லவனா ஏத்துக்க முடியாது கருப்பு துண்டு போட்ட தம்பி
முரட்டு தமிழச்சி
@Mahis555
குடிச்சு குடிச்சு இறப்பவர்கள் மத்தியில் குடிக்காதே என்று போராடியே இறந்தார்
*அருள்*
@VinoArul
திருந்தாத மக்கள் இடத்தில் இருந்து என்ன பயன் என்று இறந்துவிட்டார் போலும் ஐயா சசிபெருமாள்
இவர் மரணத்தை கொச்சை படுத்துபவன்
மனிதனாக இருக்க முடியாது pic.twitter.com/513JwbGbH5
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) August 1, 2015
இன்றைய சிந்தனை......
டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுடுகாட்டில் வைப்பதே அதற்குரிய சரியான இடமாக தெரிகிறது
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) August 2, 2015
டேய் ஷர்வணாஆஆஆ.......
மதுவிலக்க நான் தானே காப்பத்தனும். . .
நீ எங்கடா ஸ்பீடா போற..? #fb pic.twitter.com/67scbzjpqF
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) August 3, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |