google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தலைவா

Wednesday, August 14, 2013

தலைவா


நானும் 
தலைவா ஆனக்கதை........

பல லட்சம்
மக்கள் வெள்ளத்தில்
மிதந்தபடி....



கழுத்தில்
மாலை
மரியாதையுடன்
கையில் மைக்..
"என் உயிரிலும் மேலான...." 


ஆரம்பிக்கும் முன்
ஆரம்பித்துவிட்டாள்
என் மனைவி....

"இப்படி
தூக்கத்தில உளறுவதை
எப்பத்தான் 
விட்டுத் தொலைவியோ...?"

**********************************************
தலைவா-வின் சிக்கலுக்கு 
தலைவர்-தான் காரணமா?
இதனால்தான் 
தலைவா-வுக்கு சிக்கலா...?



ஏன் கேட்கிறார்கள் அப்படி...? 
அதாவது, தலைவா படத்தின் ஸ்டில்லில் 
விஜய் கைகளை குவித்தபடி இருக்கிறார்..
 நேர் கொண்ட பார்வையுடன்... 
அதேபோலத்தான் கருணாநிதியும் 
நேராக பார்த்தபடி கைகளைக் குவித்து 
அமர்ந்திருக்கிறார்.........thanks-tamil.oneindia.in

***********************************************************************
இதற்குத்தானே 
ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?

freeonlinephotoeditor

அய்யோ...
நான்  சொன்னது
விஜய் சேதுபதி படத்தைங்க....

                      thanks-YouTube-by thinkmusicindia

ஏய்...அண்ணாச்சி...


vijaysethupathy



எப்படி இருக்கிற...? 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1