நானும்
தலைவா ஆனக்கதை........
பல லட்சம்
மக்கள் வெள்ளத்தில்
மிதந்தபடி....
கழுத்தில்
மாலை
மரியாதையுடன்
கையில் மைக்..
"என் உயிரிலும் மேலான...."
ஆரம்பிக்கும் முன்
ஆரம்பித்துவிட்டாள்
என் மனைவி....
"இப்படி
தூக்கத்தில உளறுவதை
எப்பத்தான்
விட்டுத் தொலைவியோ...?"
**********************************************
தலைவா-வின் சிக்கலுக்கு
தலைவர்-தான் காரணமா?
இதனால்தான்
தலைவா-வுக்கு சிக்கலா...?
ஏன் கேட்கிறார்கள் அப்படி...?
அதாவது, தலைவா படத்தின் ஸ்டில்லில்
விஜய் கைகளை குவித்தபடி இருக்கிறார்..
நேர் கொண்ட பார்வையுடன்...
அதேபோலத்தான் கருணாநிதியும்
நேராக பார்த்தபடி
கைகளைக் குவித்து
அமர்ந்திருக்கிறார்.........thanks-tamil.oneindia.in
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |